தமிழ்நாடு

ரேஷன் கார்டு வைப்பத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீப காலமாக, ரேஷன் டிப்போ காரர்களின் நடவடிக்கை மற்றும் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாகவே, அரசு பெரிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது....

சென்னையில் மக்களைத் தேடி மேயர் திட்டம் இன்று முதல் தொடக்கம்!

2023-24 ஆம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில் மக்களுக்கு நன்மை அளிக்கும் பல திட்டங்களை மேயர் பிரியா வெளியிட்டுள்ளார். அதில் மக்களைத் தேடி மேயர் திட்டம் இன்று [மே 5, 2023]  முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆகவே, மேயர் பிரியா சென்னை வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார். மேலும் மனுவில் தெரிவித்த பிரச்சனைகள் உடனடியாக சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். ...

கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்து மரணம்..!

சென்னையை அடுத்த மாதவரம் அம்பேத்கர் நகர் ஜிஎன்டி சாலையிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீரேம் என்பவர் குடியிருந்து வந்துள்ளார். 30 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். அவ்வப்போது தன்னுடைய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை தனது வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் நேற்று நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனைப் பார்த்து பதறிய நண்பர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்....

பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது வெளியான முக்கிய அறிவிப்பு!

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி மொத்தம் 79 மையங்களில், 30,000 ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. அதன் படி, கடந்த வார இறுதியில் விடைத்தாள் திருத்தும் முழுவதுமாக முடிவடைந்தது. தற்போது மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதுவும் கூடிய விரைவில் முடிந்து விடும்....

ஆர்டர் செய்த தோசையில் கரப்பான் பூச்சி...வைரலாகும் வீடியோ!

கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் வெளியே சாப்பிட சென்றுள்ளார். அவர்கள் சாய்பாபா சாலையில் என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள அன்னபூர்னா உணவகத்திற்கு சென்று காலிஃபிளவர் தோசை, பன்னீர் தோசை, இட்லி, பரோட்டா ஆகிய உணவுகளை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்கு பிறகு உணவுகள் கொண்டு வரப்பட்டன. சாப்பிட முற்படும் போது தோசையில் கரப்பான் பூச்சி கிடந்ததைப் பார்த்து அதிற்சியடைந்தார்....

மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2000.. அரசின் அதிரடி அறிவிப்பு….!

மாதந்தோறும் மகளிருக்கு ரூ.2000 வழங்கப்படுவது குறித்து காங்கிரஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல், வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் ரூ.2000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும்....

மே 5 ஆம் தேதி விடுமுறை…! குலுங்கப் போகுது மதுரை..

சித்திரை மாதம் என்றாலே மதுரை மாவட்டத்தின் சித்திரைத் திருவிழா தான். அதற்கான கொண்டாட்டம் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதியே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிவிட்டது. சித்திரை மாதத்தில் சிறப்பாக நடைபெறும் சித்திரை திருவிழா மொத்தம் 12 நாள்கள் நடைபெறும் திருவிழா ஆகும்....

அரசுப் பள்ளியில் ஆபாச படம்.. ஆசிரியர் கைது..!

அரசுப் பள்ளி ஒன்றில் ஆபாச படத்தை திரையிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சில ரயில் நிலையங்களில் இருக்கும் எல்சிடி திரையில், ஆபாச படம் ஒளிபரப்பானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது போன்ற சம்பவம் அரசுப் பள்ளி ஒன்றிலும் நடந்துள்ளது....

பரிதாபம் பார்த்ததால் ஏற்பட்ட விபரீதம்.. பைக் லிப்ட் கொடுத்து செல்போன், வண்டி, நகை பறிப்பு..

பைக்கில் லிப்ட் கேட்டு, வழிப்பறி செய்து வண்டி, செல்போன், நகைகளைப் பறித்த கும்பலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெர்னான்டஸ். இவர், கடந்த வியாழக்கிழமை அன்று இரவில் பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அருள்புரம் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒருவர் லிப்ட் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அவரது இரு சக்கர வாகனம் பெட்ரோல் நடுவழியில் தீர்ந்து விட்டதால் அந்த இடத்தில் தன்னை இறக்கி விடுமாறு கேட்டுள்ளார்....

வாங்காத பொருட்களுக்கு பில்...ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை!

ரேஷன் பொருட்கள் சரியாக மக்களுக்கு போய் சேர்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள, ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய PoS எனப்படும் விற்பனை முனையக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டதாக புகார் வந்துள்ளது. மேலும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் அப்படி செய்த ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்....

தற்போதைய செய்திகள்