
திருவண்ணாமலை நடந்த சாலை விபத்துகளில் 6 பேர் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில், இரு வேறு இடங்களில் சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் சரக்கு லாரி மற்றும் கார் மோதிய விபத்தி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அதே போல, வெறையூரில் அரசு பேருந்தும், இரு சக்கர வாகனமும் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.